Home » » பயிற்சியாளர் கொலை , மனமுடைந்த வீராங்கனை தற்‌‌கொலை

பயிற்சியாளர் கொலை , மனமுடைந்த வீராங்கனை தற்‌‌கொலை

Written By edupudi on Jan 4, 2012 | 10:15 AM

ஆந்திரமாநிலத்தல் ஹாக்கி பயிற்சியாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த வீராங்கனை ஒருவர் தற்‌‌கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தவர் மீனா. இவர் ஹாக்கி வீராங்கனையும் . இவர் மாநில அளவில் நடைபெற்றுள்ள பல்வறு போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

இவருக்கு பயிற்சியாளராக இருந்தவர் பாஸ்கர் ராவ். இவரும் இதே கல்லூரியின் சீனியர் மாணவராவார். கடந்த புத்தாண்டு தினத்திற்கு முதல்நாளன்று நடைபெற்ற சம்பவத்தின்போது ஜூனியர் மாணவர் ஒருவரால்கொலை‌ ‌செய்யப்பட்டார். இதில் பாஸ்கர்ராவ் மரணமடைந்தார். இச்சம்பவம் கேள்விப்பட்ட மீனா மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger