பாலிவுட்டில் நீண்ட கால காதல் ஜோடியாகத் திகழ்ந்த கரீனா கபூருக்கும் சைப்ஃ அலி கானுக்கும் எதிர்வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் திருமணம் நடைபெறவுள்ளது.
நீண்டநாள் தள்ளிக்கொண்டே போன இவர்களின் திருமணம் இவ்வாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவிருந்தது. இதற்கிடையே சைப்ஃ அலி கானின் தந்தை திடீரென மரணமடைந்ததால் இவர்களின் திருமணம் மேலும் தள்ளிப் போனது. இதனைத் தொடர்ந்து சைப் அலிகான் முதன் முறையாக தயாரித்து, கரீனா கபூருடன் இணைந்து நடிக்கும் ஏஜெண்ட் வினோத் படம் மார்ச்ச் 28-ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பின்னர் ஏப்ரல் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment