Home » , » மூடு பனியினால் பஸ் விபத்து சாரதி உட்பட 8 மாணவர்கள் பலி

மூடு பனியினால் பஸ் விபத்து சாரதி உட்பட 8 மாணவர்கள் பலி

Written By edupudi on Jan 3, 2012 | 4:18 PM

வட இந்தியாவின் ஹரியானா மாநிலத்தின் அமைத்துள்ள அர்ஜுன் அரச பாடசாலையிலிருந்து மாணவர்களை ஏற்றிக் கொண்டு
வந்த பஸ் அம்லா நகரத்திலிருந்து 25 km அப்பால் சகா -சகாபத் வீதியில் வந்து கொண்டிருந்த டிரக் ஒன்றுடன் மோதிவிபத்துக்குள்ளானது.

நேற்று இடம்பெற்ற இவ் விபத்தில் பஸ் சாரதி உட்பட 8 மாணவர்கள் விபத்து இடம்பெற்ற இடத்திலேயே பலியாகினர். மேலும் 20 மாணவர்கள் காயங்களுக்குள்ளாகி அம்லாவில் உள்ள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்துக்கான காரணம் அதிகளவான பனி என பொலிஸார் தெரிவித்தனர்
Share this article :

0 கருத்துரைகள்:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. வினோத உலகு - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger